நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை; முதல் 100 இடங்களில் 6 பேர்!

புதுடில்லி: நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம் பெற்று அசத்தி உள்ளனர்.
இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ.,) இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
* 551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 10,658 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 601 முதல் 650 மதிப்பெண்கள் வரை 1,259 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 651 முதல் 686 மதிப்பெண்கள் வரை 73 மாணவர்கள் பெ ற்றுள்ளனர்.
தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் எழுதினர். இவர்களில், 76,181 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.
தமிழக மாணவர்கள் சாதனை
6 தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 27வது இடமும் பிடித்துள்ளார்.
* அபிநித் நாகராஜன்- 50வது இடம்
* புகழேந்தி- 61 வது இடம்
* ஹிருதிக்- 63வது இடம்
* ராகேஷ்- 78வது இடம்
* பிரஜன் ஸ்ரீவாரி- 88வது இடம்
வாசகர் கருத்து (25)
எஸ் எஸ் - ,
14 ஜூன்,2025 - 20:31 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
14 ஜூன்,2025 - 20:09 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
14 ஜூன்,2025 - 19:22 Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14 ஜூன்,2025 - 18:30 Report Abuse

0
0
Reply
V.Mohan - ,இந்தியா
14 ஜூன்,2025 - 17:48 Report Abuse

0
0
Reply
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
14 ஜூன்,2025 - 17:43 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
14 ஜூன்,2025 - 17:31 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஜூன்,2025 - 17:23 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
14 ஜூன்,2025 - 17:05 Report Abuse

0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
14 ஜூன்,2025 - 16:54 Report Abuse

0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
-
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
-
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய திருடன் தப்பி ஓட்டம்
-
மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது
-
ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டப பணி விறுவிறு
-
வக்பு சட்டத்தால் முஸ்லிம்கள் முன்னேற்றம்
Advertisement
Advertisement