எரியோட்டில் கோஷ்டி மோதல்
எரியோடு : எரியோட்டில் அய்யலுார் ரோடு 'டாஸ்மாக் பாரில் மது குடித்த எலப்பார்பட்டி, மீனாட்சிபுரம் இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை அதே பகுதியில் இரு தரப்பாக 20க்கு மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் கோஷ்டியாக மோதினர்.
எலப்பார்பட்டி ஸ்ரீதர் 20, காயமடைந்தார். இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்
-
பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்து விடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
Advertisement
Advertisement