போதை மாத்திரை கஞ்சா விற்ற வாலிபர் கைது
அம்பத்துார், :அம்பத்துார் அருகே சூரப்பட்டு பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ஜியாஸ், 22, என்ற வாலிபரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது. ஜியாஸை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பின், அவரிடமிருந்து, ஒன்பது போதை மாத்திரைகள், ஊசி மற்றும் 1.55 லட்சம் ரூபாய், 'ராயல் என்பீல்டு' புல்லட் பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
-
10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு
Advertisement
Advertisement