திறனாய்வு தேர்வில் 44 பேர் தேர்ச்சி
ஈரோடு, ஜூன் 17
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்தாண்டு, 10ம் வகுப்பு படித்த 4,799 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில், தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வை எழுதினர். இதில் வெற்றி பெறுவோருக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, இளநிலை பட்டப்படிப்பு
வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கடந்த ஜன.,25ல் நடந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 4,799 பேரில், 27 மாணவர், 17 மாணவியர் என, 44 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் ஆறாவது இடம் பிடித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை
-
சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு
-
ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
Advertisement
Advertisement