மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ஓமலுார், திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தெசவிளக்கு பகுதியை சேர்ந்தவர் திவ்ய
பாரதி, 21. பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்துள்ளார். பாப்பம்பாடியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33, பெயின்டிங் கடையில் வேலை பார்க்கிறார். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். கடந்த, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நேற்று ஓமலுாரில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
-
வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
-
கோவில்களில் தெப்ப உற்சவம் நடத்த... ஆர்வம்; சிதம்பரத்தில் பக்தர்கள் மகிழ்ச்சி
-
விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை
-
சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு
-
ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்
Advertisement
Advertisement