வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை

திருபுவனை : திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் சப்தமாதாக்கள் திருக்கோவிலில் வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
புதுச்சேரி சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சந்திரமவுலீஸ்வரர் மற்றும் சப்தமாதாக்கள் திருக்கோவிலில் சப்தமாதாக்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி மற்றும் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி பூஜையும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நேற்று தேய்பிறை சிறப்பு பூஜை நடந்தது. காலை 9;00 மணிக்கு மேல் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபி ேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வராகி அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
Advertisement
Advertisement