விபத்தில் யோகா மாஸ்டர் பலி

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் டூ வீலர் மீது சரக்கு லாரி மோதியதில் யோகா மாஸ்டர் பலியானார்.
ராமேஸ்வரம் தீட்சிதர்கொல்லை தெருவை சேர்ந்தவர் முருகேசன் 56. இவர் ராமேஸ்வரம் பகுதி வாழும் கலை அமைப்பின் யோகா மாஸ்டராக இருந்தார். நேற்று முன்தினம் இவர் டூவீலரில் ராமேஸ்வரம் திட்டக்குடியில் இருந்து பொந்தம்புளி பஸ் ஸ்டாப் நோக்கி சென்றார்.
அப்போது ராமநாதபுரத்தில் இருந்து இறைச்சி கோழிகளை ஏற்றி வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் முருகேசன் பலியானார்.
ராமேஸ்வரம் டவுன் போலீசார் லாரி டிரைவர் ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் 36, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
Advertisement
Advertisement