மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2024-25 ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வி சேர்க்கை மற்றும் தோல்வியுற்ற மாணவர்களை சிறப்பு துணை தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெறவைப்பதற்காக சிறப்பு கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10:00 மணிக்கு, நடக்கிறது. மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா
-
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு
-
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்
Advertisement
Advertisement