பத்திர காளியம்மன் கோயில் திருவிழா

நத்தம்: நத்தம் காமராஜ் நகர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 10ல் அழகர்மலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்களை செலுத்தினர். கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர்க்களங்களில் தீர்வு கிடைக்காது; குரோஷியாவில் மோடி பேச்சு!
-
பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை
-
குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
Advertisement
Advertisement