மண்டல அபிேஷகம் நிறைவு விழா
புதுச்சேரி: திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி நடந்தது. அன்று முதல் மண்டல அபிேஷக விழா துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்து வந்தது. 48 வது நாளான நேற்று மண்டல அபிேஷகம் பூர்த்தி விழா நடந்தது.
இதையொட்டி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, திரவியாவதி ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 8.30 மணிக்கு கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை
-
குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
-
உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement