போலீஸ் செய்திகள் ... விபத்தில் 4 பேர் காயம்
வடமதுரை : கொல்லப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவர் கிஷோர் 19. நண்பர்களான ராகவன் 17, ஜெகன் 16, ஆகியோருடன் ஓரே டூவீலரில் புத்துார் ரோடு சமத்துவபுரம் அருகில் சென்றபோது லாரி மோதியது.
மூவரும் படுகாயமடைந்தனர். வடமதுரை ஆண்டிமாநகர் பயணியர் நிழற்கூட பகுதியில் நடந்த மற்றொரு டூவீலர் விபத்தில் உடையாம்பட்டி கமலேஷ் கார்த்திக் 25 , காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிப்பு; அரசு கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
-
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
-
'தி.மு.க., அரசு மீது அமைச்சரே விமர்சனம் முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன?' அன்புமணி கேள்வி
-
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு; வாரிய வசூல் ரூ.58,285 கோடி
-
பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று
Advertisement
Advertisement