வீடு வீடாக பா.ஜ.,வினர் அழைப்பு
ஆண்டிபட்டி: மதுரையில் ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது.
ஆண்டிபட்டியில் பா.ஜ.,சார்பில் நகர பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கிளை தலைவர்கள் முனீஸ்வரன், சரவணன், காளிதாஸ், முன்னாள் நிர்வாகிகள் சரவணன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சக்கம்பட்டியில் வீடு வீடாக முருகன் படம் கொண்ட மாநாடு அழைப்பிதழ் வழங்கி மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிப்பு; அரசு கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
-
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
-
'தி.மு.க., அரசு மீது அமைச்சரே விமர்சனம் முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன?' அன்புமணி கேள்வி
-
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு; வாரிய வசூல் ரூ.58,285 கோடி
-
பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று
Advertisement
Advertisement