இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வானுார், ஜூன் 19-
வானுார் போலீஸ் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
வானுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சிவராஜன், விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக விழுப்புரம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சத்யா, வானுாருக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று வானுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேஸ்புக், இன்ஸ்டா கணக்கு விபரம் அவசியம்; மாணவர்கள் விசாவுக்கு அமெரிக்கா போட்ட நிபந்தனை
-
குஜராத்தில் கனமழை, வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
-
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
-
அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதி மக்கள் அவதி
-
ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்
-
உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு; அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement