நீதிமன்றத்தில் ஆய்வு

வேடசந்துார்: சார்பு நீதி மன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணி மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடந்தது.

வேடசந்துார் போலீசார் வரவேற்பு அளித்தனர். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முருகேசன்,பாலமுருகன் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Advertisement