மா.செ.,க்களுடன் 24, 25ல் பழனிசாமி ஆலோசனை
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வரும் 24, ௨5 தேதிகளில், அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
இரண்டு நாட்களும் காலை, மாலை என நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் கட்சி ரீதியான 82 மாவட்டச் செயலர்கள், 82 மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆலோசனை கூட்டத்தில் 'பூத்' கமிட்டிகள் அமைக்கும் பணிகளை, 100 சதவீதம் முடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, வரும் 24, 25ம் தேதிகளில் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் முறைகேடு; தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை
-
8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
Advertisement
Advertisement