அரையிறுதியில் துளசிமதி * ஆசிய பாரா பாட்மின்டனில்...

கொராத்: தாய்லாந்தின் கொராத் நகரில் ஆசிய பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் ஜோடி, 21-14, 21-11 என சக இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
-
அரூரில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
-
ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி
-
போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் விபரீத முடிவு
-
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.,யிடம் மனு
-
'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'
Advertisement
Advertisement