அரசு பஸ்சில் கியர் ராடு கட்டானதால் பரபரப்பு
கோபி, கோபியில் இருந்து பெருந்துறை செல்லும், ௭ம் நெம்பர் அரசு டவுன் பஸ், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்றது. வடுகபாளையம் என்ற இடத்தில் காலை, 10:50 மணிக்கு சென்றபோது, 'கியர்' ராடு உடைந்து விட்டது.
இதனால் சுதாரித்த டிரைவர், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். பயணிகள் காயமின்றி இறக்கி விடப்பட்டு, மாற்று அரசு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
-
உலக யோகா தினம் கொண்டாட்டம்
-
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
-
இலவச வீட்டு மனை பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்
-
ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு
Advertisement
Advertisement