பேக்கரி கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், மொரப்பூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, ஓட்டல்களில் கடத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில், சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், புகைப்பிடித்தல் கூடாது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஒவ்வொரு கடைக்கு முன் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு வைக்கவில்லை எனில், அபராதம் விதிக்கப்படும் என வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சுகாதார மேற்பார்வையாளர் விக்னேஷ் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
-
உலக யோகா தினம் கொண்டாட்டம்
-
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
-
இலவச வீட்டு மனை பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்
-
ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு
Advertisement
Advertisement