ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு, "ஆபரேஷன் சிந்து " மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது.
அதை தொடர்ந்து, தமிழக அரசு, இஸ்ரேல்-ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 ,எண்களிலும் இ-மெயில் முகவரி:tnhouse@tn.gov.in,procofficetnh@gmail.com ஆகிய முகவரியில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
"யோகா ஒரு பயிற்சி அல்ல - அது ஒரு வாழ்க்கை முறை."
-
மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி
-
எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,
-
திருச்சூரில் பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்கள் மீது மோதிய தனியார் பஸ்; பகீர் வீடியோ
-
ஈரானில் இருந்து இந்தியர்கள் 310 பேர் டில்லி வந்தனர்; இதுவரை 827 பேர் மீட்பு!
-
லீட்ஸ் டெஸ்ட்: 3 வீரர்கள் சதம் அடித்து வலுவான நிலையில் இந்தியா
Advertisement
Advertisement