மனைவி மாயம் கணவன் புகார்
பவானி, சித்தோடு அருகே கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 35; இவரின் மனைவி, சுசிலா, 31; கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.
ஹாஸ்டலில் மகளை விட்டு விட்டு வருவதாக, கணவரிடம் மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசில், பிரகாஷ் புகாரளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவியை கட்டாயப்படுத்தி காதலனுக்கு கட்டி வைத்த கணவன்
-
கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல்; விவசாயிகள் சங்கம் சவால்
-
மோடியின் தொடர் பீஹார் பயணம் சட்டசபை தேர்தலில் பலன் அளிக்குமா?
-
யோகாவில் அரசியல் கூடாது தமிழக கவர்னர் ரவி பேச்சு
-
தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை; பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்
-
வி.சி.,யை தவிர்த்து அரசியல் நகர்வு இல்லை: திருமா
Advertisement
Advertisement