லாரியில் மணல் கடத்தியவர் கைது
விழுப்புரம்: வளவனுார் அருகே லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று காலை தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சொர்ணாவூர் சுடுகாடு அருகே வந்த டிப்பர் லாரியை பிடித்து சோதனையிட்டதில், ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, ஆற்று மணல் கடத்திய கடலுார் மாவட்டம், கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு, 28; என்பவரை வளவனுார் போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
-
'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்
-
'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!
Advertisement
Advertisement