திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பணி துவக்கம்

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கியது.
கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமானம், வல்லப கணபதி விமானம், உற்ஸவர் சன்னதியில் பணிகள் நிறைவடைந்தன. ராஜகோபுரம், கோயிலுக்குள் உள்ள மண்டபங்களில் பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜை ஜூலை 4ல் நடக்கிறது. அதற்காக கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா மண்டபங்கள் எதிரே யாகசாலை அமைக்கும் பணி துவங்கியது.
யாகசாலையில் 75 யாக குண்டங்களும், 40 வேதிகைகளும் அமைக்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
Advertisement
Advertisement