உதயகுமார் மீது தி.மு.க., புகார்
உசிலம்பட்டி:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதுாறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக தி.மு.க., அமைச்சர் ராஜா குறித்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மதுரை எஸ்.பி., அரவிந்திடம் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசியவர், 'அமைச்சர் ராஜா வெளியில் நடமாட முடியாது' என மிரட்டல் விடுத்ததாக தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ்பாண்டி, வக்கீல் அணி விக்னேஷ் தலைமையிலான நிர்வாகிகள் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரனிடம் புகார் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜூன் 27 வரை மழை பெய்ய வாய்ப்பு
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
Advertisement
Advertisement