ராங்கியத்தில் 80 சவரன் கொள்ளை
புதுக்கோட்டை: வெளியூர் சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து, 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 60; எல்.ஐ.சி., ஏஜென்ட்.
இவரது மனைவி வசந்தி, 55. இருவரும், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அழகர்சாமி புகாரில், பனையப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
Advertisement
Advertisement