பக்தர்கள் மாநாட்டுக்கு 3,982 பேர் பயணம்

ஈரோடு: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்-கேற்க பக்தர்கள், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 1,208 பெண்கள், 2,774 ஆண்கள் என, 3,982 பேர் சென்றுள்ளனர். 31 கார், 52 பஸ், 55 வேன் என, 138 வாகனங்களில் புறப்பட்டனர். திண்டல் வேலாயு-தசுவாமி கோவிலில், வேல் வழிபாடு செய்து, பா.ஜ.,வினர் நேற்று காலை சென்றனர்.

Advertisement