பக்தர்கள் மாநாட்டுக்கு 3,982 பேர் பயணம்
ஈரோடு: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்-கேற்க பக்தர்கள், மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 1,208 பெண்கள், 2,774 ஆண்கள் என, 3,982 பேர் சென்றுள்ளனர். 31 கார், 52 பஸ், 55 வேன் என, 138 வாகனங்களில் புறப்பட்டனர். திண்டல் வேலாயு-தசுவாமி கோவிலில், வேல் வழிபாடு செய்து, பா.ஜ.,வினர் நேற்று காலை சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
-
மாணவர்கள் உயர்கல்வி பயில சிறப்பு முகாம்
-
ஆடவள் அரங்கம்
-
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
-
மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பேராசிரியையின் நுாதன விளம்பரம்
-
விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா? இரண்டு மாவட்ட ரயில்வே பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement