திருவாடானையில் மழை 

திருவாடானை : திருவாடானை பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

Advertisement