தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர்; 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்

7

சென்னை:தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
.


அதன் விபரம் வருமாறு:




அதிகாரி - புதிய பணியிடம்


ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.


ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை


விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்


வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்


நாகராஜ்- வணிகவரி ஆணையர்


சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்


சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்


பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்


பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்


வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்


லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்


கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்


வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்


சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்


துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்



விஜயராணி - தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்


கிறிஸ்துராஜ் - தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்


உமா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்


ஜெயசீலன் - சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனர்


சங்கீதா - சமுக நலத்துறை இயக்குநர்


பிரதீப் குமார் - பேரூராட்சிகள் இயக்குநர்


ராஜ கோபால் சுன்காரா - நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்


கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்


ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்


ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்


மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்


சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்


ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்

அமித்- திருப்பூர் மாநகராட்சி கமிஷனர்


கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை கமிஷனர்(மத்தி)


மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்


மதுபாலன்- திருச்சி மாநகராட்சி கமிஷனர்


பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி கமிஷனர்


சரண்யா- ஆவடி மாநகராட்சி கமிஷனர்


அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் கமிஷனர்


லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் கமிஷனர்


அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் கமிஷனர்


நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி கமிஷனர்


அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி கமிஷனர்


பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்


பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்


அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்


திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்


ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்


கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்


-------------------------------


9 மாவட்டங்களுககு புதிய கலெக்டர்கள் நியமனம்;


ஐஏஎஸ் அதிகாரி - புதிய பணியிடம்


அருண் ராஜ் - பெரம்பலூர் கலெக்டர்


நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் கலெக்டர்


சரவணன் - திருச்சி கலெக்டர்


சினேகா - செங்கல்பட்டு கலெக்டர்


பிரவீன் குமார் - மதுரை கலெக்டர்


சுகபுத்ரா - விருதுநகர் கலெக்டர்


கந்தசாமி - ஈரோடு கலெக்டர்


துர்கா மூர்த்தி- நாமக்கல் கலெக்டர்



பொற்கொடி - சிவகங்கை கலெக்டர்

Advertisement