போலீஸ் செய்தி
பீர் பாட்டிலால் குத்தியவர் கைது
சாத்துார்: சாத்துார் ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி ,55. இருவரும் கொத்தனார். இந்நிலையில் காண்ட்ராக்டர் ஆண்டியை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். இதற்கு ஆறுமுகம் தான் காரணம் என நினைத்த ஆண்டி நேற்று முன்தினம் பகல் 12:00மணிக்கு ஒ.மேட்டுப்பட்டியில் ஆறுமுகம் தலையில் பீர் பாட்டிலால் ஆண்டி தாக்கியதோடு உடைந்த பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளார். சாத்துார் தாலுகா போலீசார் கொத்தனார் ஆண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு விருது
-
கடலுார் அரசு கலை கல்லுாரியில் இன்று 3ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
-
பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு
-
ரூ.3.69 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்
-
செஞ்சியில் 40 ஆண்டு கால கல்லுாரி கனவு... புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார்
-
அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப்; பாராட்டி தள்ளும் அமெரிக்கா
Advertisement
Advertisement