பூமி பூஜை
திருநகர்: மதுரை திருநகரில் பாதாள சாக்கடை பணி, 3வது பஸ் ஸ்டாப் முதல் 1வது பஸ் ஸ்டாப்வரை மெயின் ரோடு பராமரிப்பிற்கான பூமி பூஜை நடந்தது. கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். மெயின் ரோடு தவிர மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும்.
மெயின் ரோட்டில் 60 அடி அகலத்திற்கு தார் ரோடு அமைக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடைபெறும் என கவுன்சிலர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
-
முதியோர் இல்லத்தில் பலி எண்ணிக்கை 6 ஆனது
-
கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவிக்கு ஆயுள்
-
அரியாங்குப்பத்தில் இந்திய கம்யூ., கிளை மாநாடு
-
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மின் ரயில்பாதை பணி தீவிரம்
-
முருக பக்தர்கள் மாநாடால் தி.மு.க., கூட்டணிக்கு பயம்
Advertisement
Advertisement