பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் அழகேசன் 40. பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி. உசிலம்பட்டி ஆரியபட்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரின் முகவரியை விசாரிப்பது போல் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அழகேசனுக்கு தர்ம அடி கொடுத்தனர் . அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் அழகேசனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
Advertisement
Advertisement