சைபர் கிரைம் போலீசில் 'நில் ரிப்போர்ட்'
புதுச்சேரி : பல மாதங்களுக்கு பிறகு சைபர் கிரைம் போலீசார் பூஜ்ஜியம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில், படித்தவர்கள் பலர் ஆன்லைன் மூலம் மோசடி கும்பலிடம் லட்ச கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தது தொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தினமும், 5 முதல் 10 வழக்குகள் பதிவு செய்து வந்தனர்.
இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம், சைபர் கிரைம் போலீசார், பூஜ்ஜியம் வழக்கு பதிவு (நில் ரிப்போர்ட்) செய்துள் ளனர். இது பெரும் ஆச்சரியமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
Advertisement
Advertisement