குட்கா விற்பனை 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முடியனுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் குமரேசன், 25; தனது பெட்டிக் கடையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கடலுார் மாவட்டம், காட்டுமைலுார் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா,43; என்பவரிடமிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குமரேசன், இளையராஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
Advertisement
Advertisement