தமிழகம் எங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது
இறை நம்பிக்கையை வைத்து அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை, தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, ஜெயலலிதா திருச்சியில் முழங்கினார். ஆனால், பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்துள்ளது. பா.ஜ., எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்கிறதோ, அந்த கட்சி மறைந்துவிடும். அ.தி.மு.க.,வையும் பா.ஜ., கபளீகரம் செய்யும்.
கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரோ இல்லையோ, தமிழகத்தில் போதைப்பொருள் எல்லா இடத்திலும் பரவலாக கிடைக்கிறது. வரும் 9ம் தேதி, நாடு முழுதும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.
சுப்பராயன்
இ.கம்யூ., - எம்.பி.,
வாசகர் கருத்து (1)
புரொடஸ்டர் - ,
24 ஜூன்,2025 - 10:31 Report Abuse

0
0
Reply
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement