பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

உளுந்துார் பேட்டை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை அடுத்த பெரியமாரனோடை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 32; விவசாயி. இவர், நேற்று காலை 'ஹோண்டா ஆக்டிவா' பைக்கில் தன் இரண்டரை வயது மகன் தன்வேந்தனை அழைத்துச் சென்றார்.
ஒரத்துார் அருகே முன்னால் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ்சை முந்திச்செல்ல முயன்ற போது, மினி பஸ் திடீரென பிரேக் போட்டதால், பைக் மோதியதில் தவறி விழுந்த குழந்தை தன்வேந்தன், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement