ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது

அவனியாபுரம்: தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து மதுரை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர்.
ஒரு பயணி கொண்டு வந்த பெட்டியில், 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு, 3 கோடி ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர், கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement