பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக ரூ. 2 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 600, வெளிநாட்டு கரன்சி 373, 792 கிராம் தங்கம், 24.081 கிலோ வெள்ளி கிடைத்தது. கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Advertisement
Advertisement