மாணவர் தலைவர் பதவியேற்பு

விழுப்புரம் :விழுப்புரம் நாஹர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.
விழுப்புரம் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், மாணவர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி பாராட்டி பேசினார். இதில், மாணவர் தலைவர்கள் பதவியேற்றனர்.
பள்ளி முதல்வர் அரசப்பன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
Advertisement
Advertisement