நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செஞ்சி :செஞ்சி வட்ட அரிசி ஆலை மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
நிர்வாகிகள் பாண்டியன், கோவிந்தன், முனுசாமி, பாபு ஆகியோர் தேர்தலை நடத்தினர். தலைவராக துரைகுமார், செயலாளராக சங்கர், பொருளாளராக, கிருஷ்ணமூர்த்தி, கவுரவத் தலைவர்களாக மாணிக்கம், குமரேசன், துணைத் தலைவர்களாக அய்யப்பன், குமார், இணைச் செயலாளராக சண்முகம், துணைச் செயலாளர்களாக அத்திக்குர் ரகுமான், ராஜிவ்காந்தி, சட்ட ஆலோசகராக குமரன், கவுரவ ஆலோசகர்களாக பாண்டியன், ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement