செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சி: செஞ்சியில் 85 பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 85 பயனாளி களுக்கு 2.29 கோடி ரூபாய் மதிப்பில் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., திட்டம் பிரபா சங்கர் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார்.
துணை பி.டி.ஓ.,க்கள் பழனி, அபிராமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.73,240!
-
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
-
160 பேருடன் டில்லி வந்த விமானம் குவைத்தில் தரையிறக்கம்
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Advertisement
Advertisement