61 சதவிகிதம் பங்கு விற்பனை வாயிலாக ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம்

ஐ.டி.பி.ஐ., வங்கியில் எல்.ஐ.சி.,க்கு உள்ள பங்குகளையும் சேர்த்து, மத்திய அரசு பெரும்பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்வதன் வாயிலாக, நடப்பு நிதியாண்டின் பங்கு விலக்கல் இலக்கான 47,000 கோடி ரூபாயை எட்டும் எனத் தெரிகிறது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில் அரசு மற்றும் எல்.ஐ.சி.,க்கு 95 சதவீத பங்குகள் உள்ள நிலையில், அதில் 60.72 சதவீதத்தை விற்பதன் வாயிலாக, ஐ.டி.பி.ஐ., தனியார்மயமாக்கப்பட உள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஏற்கனவே 2022ல் 3.50 சதவீதத்தை விலக்கிக் கொண்ட மத்திய அரசு, 2027 மே மாதத்துக்குள் மேலும் 6.50 சதவீத பங்குகளை விற்று, கிட்டத்தட்ட 35,256 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று முதல் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை
-
கேரளாவில் மீண்டும் கனமழை வயநாட்டில் வெள்ளப்பெருக்கால் அச்சம்
-
யானைகள் வேட்டையை ஒழிக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
-
சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது
-
அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் துவக்கினால் தாக்குவோம்: அதிபர் டிரம்ப்
-
நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தேர்வு
Advertisement
Advertisement