பிரித்தியங்கரா கோவிலில் அமாவாசை வழிபாடு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, பிரித்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் அகத்தீஸ்வரர் பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு யாகம் நடந்தது. தொடர்ந்து, அதில் மிளகாய் வற்றல் சாற்றப்பட்டது.
பக்தர்கள் வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றினர்.
தொடர்ந்து, தீபாராதனை வழிபாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி
-
'பாராசிட்டமால் 650' மாத்திரைக்கு கர்நாடக சுகாதார துறை தடை
Advertisement
Advertisement