பல் மருத்துவரிடம் தகராறு
புதுச்சேரி : புதுச்சேரி, திப்புசாய்பு வீதியை சேர்ந்தவர் எலிசபத் ழீல், 33; டாக்டரான இவர், வ.உ.சி., வீதியில் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரது கிளினிக் வாசலில், பக்கத்து வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் வந்து தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் எலிசபத் ழீல், கிளினிக் எதிரே தேங்கிய கழிவுநீரை அகற்றியபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மனோகர் மற்றும் ஆஷீக் ஆகியோர், எலிசபத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; விசாரணையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சிறப்பு குழு தகவல்
-
இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி
-
பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
-
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
-
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
-
குப்பையால் சுகாதார சீர்கேடு வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து
Advertisement
Advertisement