புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினமா
புதுச்சேரியில் பா.ஜ.,வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகர் செல்வத்திடம் கொடுத்தனர். இது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக செல்வம் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொறுப்பு அதிகாரியை நியமிக்காததால் 3வது மண்டலத்தில் பணிகள் பாதிப்பு
-
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
-
உஸ்பெகிஸ்தான் மாஸ்டர் கோப்பை செஸ் தொடர்: பிரக்ஞானந்தா சாம்பியன்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 72 பேர் பலி
-
மான்செஸ்டர் சிட்டி அணி 'ஹாட்ரிக்': யுவென்டஸ் அணியை வீழ்த்தியது
-
அமாலவின் கனவு மெய்ப்பட்டது.
Advertisement
Advertisement