6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
தரமணி:தரமணி மேம்பால ரயில் நிலைய பகுதியை, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.
அங்கு, சந்தேகத்திற்கிடமான முறையில் பையுடன் சுற்றி வந்த நபரை, நேற்று பிடித்தனர். வடமாநில நபரான அவரது பையை சோதனையிட்டதில், 6 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த முஜகிதுள் இஸ்லாம், 29, என்பவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிற கட்சிக்கு ஆதரவாக செயல்படுவோரை கண்காணித்து களையெடுக்கும் அ.தி.மு.க.,
-
வைகை அணை நீர் திறப்பு குறைப்பு
-
'ஆட்சி குறித்து அமித்ஷாவும் பழனிசாமியும் முடிவு செய்வர்'
-
மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
-
இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
-
புதுச்சேரியில் பா.ஜ., அமைச்சர் நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
Advertisement
Advertisement