தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், வெங்கடேசபுரியை சேர்ந்த சின்னபையன், 51, கவிதா, 45, தம்பதியர். இவர்களது மகன் ஆகாஷ், 18. பி.இ., முதலாமாண்டு படித்து வந்தார்.
கடந்த, 20ல் கல்லுாரிக்கு செல்ல-வில்லை. ஆத்திரமடைந்த சின்னபையன், 'ஏன் கல்லுாரிக்கு செல்-லவில்லை' என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ், வீட்டில் துாக்கிட்டுக்கொண்டார். அதிர்ச்சியடைந்த சின்ன-பையன், ஆகாஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். ஆகாஷிற்கு நிவேதா, 22, மதிஸ்ரீ, 20, என இரண்டு சகோதரிகள் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
-
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்
-
மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
Advertisement
Advertisement