கனிமொழி, அமைச்சர் வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
துாத்துக்குடி : துாத்துக்குடி லோக்சபா எம்.பி., கனிமொழியின் வீடு துாத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ளது. தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் வீடு போல்பேட்டை பகுதியிலும் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பேசிய நபர், கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பைதுண்டித்துவிட்டார்.
இதையடுத்து, இருவர் வீடுகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையில் சந்தேகப்படும்படியாக எந்தவித பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
Advertisement
Advertisement