கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
கோவை; கோவை முதன்மை போக்சோ கோர்ட் சிரஸ்தார் ராஜேஸ்வரி. இக்கோர்ட்டில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 2021-ல் தெற்கு உக்கடம், அம்மன் காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்த ரிஷ்வான், 32 என்பவர் மீது போடப்பட்ட போக்சோ , வழக்கு விசாரணை நடக்கிறது. இதன் வாய்தா வரும் 4ம் தேதி போடப்பட்டுள்ளது.
நேற்று காலை, கோர்ட்டில் வழக்கு நடந்துகொண்டிருந்தது. அப்போது கோர்ட்டினுள் நுழைந்த ரிஷ்வான், கையில் தேசிய கொடியை பிடித்தவாறு, தனது வழக்கை முடிக்கவேண்டும். இல்லாவிடில், வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை கோர்ட்டிலிருந்து வெளியே செல்லமாட்டேன் என கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கோர்ட் பணி பாதித்தது. இதையடுத்து சிரஸ்தார் ராஜேஸ்வரி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி; ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
Advertisement
Advertisement