போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
கோவை:
சிறுமிக்கு பாலியல் கொடுத்து, போக்சோ வழக்கில் கைதான நபரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
கோவையை சேர்ந்த முத்துகுமார், 56. அவரது வீட்டு அருகில் வசிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார்.
இது தொடர்பாக, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 6ம் தேதி முத்துகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வடக்கு துணை கமிஷனர் ஆகியோர் பரிந்துரைத்தனர்.
பரிந்துரையை ஏற்ற, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், முத்துகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்
-
அமெரிக்காவில் தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; காட்டுத்தீயை அணைக்க முயன்ற போது தாக்குதல்
-
சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லை டாக்டர் கருத்தால் புகைச்சல்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!
-
தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
Advertisement
Advertisement