திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்து இருந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் குப்பாண்டம்பாளையத்தில், நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடந்து வருகிறது. வட மாநில வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக குற்ற நுண்ணறிவு தடுப்புப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குப்பாண்டம்பாளையத்திற்கு சென்று நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளது குறித்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, விற்பனை செய்வதற்காக இரு நாட்டுத் துப்பாக்கியை, பீஹார் மாநில வாலிபர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.
நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் அன்வர், 30, ரவி ராஜா, 25, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் இதற்கு முன் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளனர் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (10)
Padmasridharan - சென்னை,இந்தியா
30 ஜூன்,2025 - 16:50 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
30 ஜூன்,2025 - 16:36 Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
30 ஜூன்,2025 - 14:28 Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
30 ஜூன்,2025 - 14:27 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
30 ஜூன்,2025 - 13:35 Report Abuse

0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
30 ஜூன்,2025 - 13:24 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
30 ஜூன்,2025 - 13:58Report Abuse

0
0
Reply
Tiruchanur - New Castle,இந்தியா
30 ஜூன்,2025 - 13:04 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஜூன்,2025 - 12:54 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
30 ஜூன்,2025 - 12:37 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்
-
போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
-
மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்
-
2024-25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வருவாய்: 9.4 சதவீத வளர்ச்சியை எட்டி சாதனை
-
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
-
லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
Advertisement
Advertisement