உணவு பதப்படுத்துதல் ஊக்குவிப்பு மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்
சென்னை : தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக அரசின் சிறு, குறு தொழில் துறையின் கீழ் செயல்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், தோட்டக்கலை, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், பால், இறைச்சி, மீன்வளம், சார்ந்த துறைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மதிப்பு கூட்டவும் உதவுகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக, மெட்ராஸ் ஐ.ஐ.டி., தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேலாண்மை நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய நான்கு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மடப்புரம் கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது!
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement